பெர்லின் தாக்குதலும் விளைவும்

அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தங்கள் எல்லைகளை ராணுவத்தை கொண்டும் முள் வேலிகளை கொண்டும் அடைத்த பொழுது ஜெர்மனி மட்டும் சிரிய அகதிகளை அரவணைத்தது.

ஆனால் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த டிரக் தாக்குதல் ஜெர்மனியின் அகதிகள் பற்றிய  நிலைப்பாட்டை கடுமையாக மாற்றியமைக்கும் !

ஏற்கனவே ஜெர்மனியின் வலதுசாரிகளுக்கும் அகதிகளுக்கும் ஆங்காங்கே கைகலப்பு ஏற்பட்டதாக செய்திகள் வந்தன (படிக்க : https://www.washingtonpost.com/news/worldviews/wp/2016/09/15/tensions-escalate-after-violent-clashes-between-germans-and-refugees/?utm_term=.92c0b1b349c6)

பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த டிரக் தாக்குதல்

மக்களிடம் அகதிகள் பற்றிய வெறுப்புணர்வை தூண்டும் பிரச்சாரங்கள் இனி வரும் காலங்களில் அதிகமாக நடக்கும் ! டிரம்ப் போன்றவர்கள் தங்கள் இத்தனை நாள் கூறிவந்த வெறுப்பு பிரச்சாரங்கள் சரி என்று மார்தட்ட ஆரம்பித்து விடுவார்கள் ! இதன் போக்கு நல்லதாக இராது !

உள்நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவதன் மூலம் மக்களை பிளவு படுத்துவது ஐஎஸ்ஐஎஸ் குழுவின் திட்டமாக இருந்தால் அதில் அவர்கள் வெற்றி பெறுவதாகவே நான் கருதுகிறேன் !

ஆண்டவன் தான் அமைதிக்கு வழிசொல்லவேண்டும் !

மேலும் படிக்க:

http://www.foxnews.com/world/2016/12/24/after-berlin-attack-europe-weighs-freedom-against-security.html

http://www.wsj.com/articles/merkel-promises-urgent-review-after-berlin-truck-attack-1482505177

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

சங்கதாரா புத்தக விமர்சனம்

குட்டி தகவல்: "பிங்க் சிட்டி" ஜெய்ப்பூர் - பெயர் வந்த கதை