துவங்கியது கங்கையில் கன்டெயினர் கப்பல் போக்குவரத்து !

நாட்டிலேயே முதல்முறையாக நீர்வழியில் சரக்குகளை அனுப்பும் திட்டம் கங்கை நதியில் நேற்று துவங்கப்பட்டுள்ளது.

16 கன்டெயினர்களை ஏற்றிய கப்பல் ஒன்று முதல் கப்பலாக கொல்கத்தாவில் இருந்து வாரணாசிக்கு கங்கை நதியில் நேற்று பயணத்தை துவங்கியது ! இந்த நீர்வழிக்கு NW 1 என்று பெயரிட்டுள்ளனர்.

NW என்பது National Waterway என்பதை குறிக்கும் ! நாடுமுழுவதையும் இணைக்கும் NH (National Highway) சாலைகள் போல நதிகளில் சரக்குகளை கொண்டுசெல்ல மோடி அறிவித்த திட்டம் தான் National Waterway !

நீர்வழி போக்குவரத்து மிகவும் சிக்கனமானது, சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாததும் கூட ! இத்தனை வருடம் வெறும் பேச்சில், தேர்தல் வாக்குறுதியில் மட்டுமிருந்த இந்த திட்டம் நிதின் கட்கரியின் சீரிய முயற்சியால் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது !

#IndiaMarchingAhead

https://yourstory.com/2018/11/inland-waterways-container-movement/



Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்