எனக்கு ஒரு டவுட்

எனக்கு ஒரு டவுட்

டெல்டா மாவட்டம் திருவாரூர் எடுத்துக்கோங்க.

இங்க ஊருக்கு வெளியே இருந்த விவசாய நிலத்தையெல்லாம் plot போட்டு விற்பனை செய்வதும் வாங்குவதும் யாரு ?

வெளிநாட்டுல சம்பாதிச்சது, அரசு ஊழியர் கையில் எக்கச்சக்கமா புழங்குற பணம், IT மக்கள் சம்பாத்தியம், வியாபாரிகள் கிட்ட இருந்த கருப்பு பணம் இதெல்லாம் எதுல முதலீடு செஞ்சா double ஆகுன்னு கணக்கு போட்டு ஊருக்கு வெளில இருந்த விவசாய நிலத்தை எல்லாம் plot போட்டு வாங்கி ரியல் எஸ்டேட் வளர்த்தது கார்ப்பரேட்டா நம்ம லோக்கல் மக்களா ??

இதுல விவசாயம் காப்போம்ன்னு hashtag வேற டெய்லி போட்டுக்கவேண்டியது...

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)